முன்னளாள் போராளி திடீர் மரணம்; மரபணு ஆய்விற்காக கொழும்பிற்கு அனுப்பிவைப்பு

புனர்வாழ்வு பெற்று விசுவமடுவில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். விசுவமடு புதிய புன்னை நீராவி குமாரபுரத்தில் வசித்து வந்த மரிய ஜெபசேன் விஜிதன் (29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நேற்று முன்தினம் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருகையில் முன்னாள்போராளியான இவர் மூன்று ஆண்டுகளாக புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடித்த இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் … Continue reading முன்னளாள் போராளி திடீர் மரணம்; மரபணு ஆய்விற்காக கொழும்பிற்கு அனுப்பிவைப்பு